தோப்பில் முஹம்மது மீரான் நினைவேந்தல்: அஞ்சுமன் அமைப்பும் பேராசிரியர்களின் உரையும்
நேற்றைய முன்தினம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற சாகித்திய அகாதமி விருதாளர் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் நினைவேந்தல் நிகழ்விற்கு கழக பொது செயலாளர் கலைமாமணி பேரா. மு.சாயபு மரைக்காயர் தலைமை தாங்கி தோப்பில் அவர்களுக்கும் தனக்கும் கழகத்திற்கும் இடையேயான தொடர்புகளை பதிவு செய்தார். நினைவேந்தல் உரை நிகழ்த்த நாம் வேண்டிக் கொண்ட இருபெரும் பேராசிரியர்கள் புதுவை பல்கலைக்கழக தமிழியற்புல பேரா முனைவர் பா. ரவிக்குமார் மற்றும் சாரதா கங்காதரன் கல்லூரி பேரா […]